
கண்ணாடியில்முகம் பார்க்கும் போதெல்லாம்
ஏனோ உன் ஞாபகம்.........
உன் முன் அழகாய் இருக்க விரும்பியதால்.
ஆனால்,
முகம்பார்க்க முடியாத கண்ணாடியாய்
உடைந்து போகிறது மனம்
உன்னை பார்க்க முடியாத போதெல்லாம்.
BORN AS BABY DENOVO IGNORANT... STILL TO LEARN... EVERY SINGLE DAY GIVES LOTS OF SECONDS AND MINUTES AND FOR ME ...... THIS WORLD IS NOT ENOUGH!!!!!!!!!
No comments:
Post a Comment